Wednesday, March 23, 2011
தவத்திரு திருமூலர் அருளிய கணபதி காப்புச் செய்யுள்
தவத்திரு திருமூலர் அருளிய கணபதி காப்புச் செய்யுள்
ஐந்து கரத்தனை
ஆனை முகத்தனை
இந்து இளம்பிறை
போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை
ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து, அடி
போற்றுகின்றேனே !
தவத்திரு திருமூலர் அருளிய நூல் கிடைக்கப் பெறுகிற வலை தளம்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)