Friday, May 27, 2011
Wednesday, May 18, 2011
Saturday, May 14, 2011
சுப சகுனங்கள்: suba sakunankal
சுப சகுனங்கள்
கன்னி, பசு, ரத்தினம்,மலர், தயிர், யானை, குதிரை, பல அந்தணர்கள், கொடி, எரியும் அக்னி, பூர்ண கும்பம், காளை, தாமரை, சந்தனம், தனியங்கள், பிணம், வேசி, வெள்ளைமாலை, அக்ஷதை, எள்ளு, சலவைத்துணி, குழந்தையுடன் உள்ள பெண், கன்றுடன் கூடிய பசு, சங்கு, வாத்திய ஒலி, மாமிசத்துண்டு, நெய், பால் இவை எதிரில் வந்தால் உத்தமம்.
போ, வாழ்க, நன்றாக இரு, செவ்வாய், எழு, புறப்படு முதலிய ஒலி வருமானால் நல்லது.
அசுப சகுனங்கள்
மோர், எண்ணெய் தேய்த்துக் கொண்டவன், தலைமுடி விரித்துப் போட்டிருப்பவள், சடைமுடியுடையவன், ஊர்சுற்றுபவன், குயவர், சிவந்த மலர், ஈரத்துணி, உப்பு, பன்றி, வலதுகால் தடுக்குதல், அழுகை, பாம்பு, முயல் இவை எதிரில் வரலாகாது.
வா, நில், எங்கே போகிறாய் என்ற ஒலி ஆகாது.
கன்னி, பசு, ரத்தினம்,மலர், தயிர், யானை, குதிரை, பல அந்தணர்கள், கொடி, எரியும் அக்னி, பூர்ண கும்பம், காளை, தாமரை, சந்தனம், தனியங்கள், பிணம், வேசி, வெள்ளைமாலை, அக்ஷதை, எள்ளு, சலவைத்துணி, குழந்தையுடன் உள்ள பெண், கன்றுடன் கூடிய பசு, சங்கு, வாத்திய ஒலி, மாமிசத்துண்டு, நெய், பால் இவை எதிரில் வந்தால் உத்தமம்.
போ, வாழ்க, நன்றாக இரு, செவ்வாய், எழு, புறப்படு முதலிய ஒலி வருமானால் நல்லது.
அசுப சகுனங்கள்
மோர், எண்ணெய் தேய்த்துக் கொண்டவன், தலைமுடி விரித்துப் போட்டிருப்பவள், சடைமுடியுடையவன், ஊர்சுற்றுபவன், குயவர், சிவந்த மலர், ஈரத்துணி, உப்பு, பன்றி, வலதுகால் தடுக்குதல், அழுகை, பாம்பு, முயல் இவை எதிரில் வரலாகாது.
வா, நில், எங்கே போகிறாய் என்ற ஒலி ஆகாது.
Thursday, May 5, 2011
ஸ்ரீ ராமஜெயம்: sri raamajeyam
ஸ்ரீ ராமஜெயம்
"தீர்த்த யாத்திரை, பாப விமோசனம்:
கோபுர தரிசனம், கோடி புண்ணியம்" என்பார்கள். ஆண்டவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களிலும் தனித்து நிற்பதும், சிறப்பு வாய்ந்ததும் மனிதப் பிறவி ஒன்று தான். மனிதர்களாகப் பிறவி எடுத்த நாம், நாம் எடுத்த பிறவி நன்மை அடைய பல க்ஷேத்திரங்களுக்குச் சென்று ஆண்டவனை தரிசித்து புண்ணியத்தைச் சேர்த்துக் கொள்கிறோம். இதற்கும் மேலாக நாம் இருந்த இடத்திலேயே நாம் நமக்கு வேண்டியதை மனதில் எண்ணி ஸ்ரீ ராமஜெயம் எனும் மந்திரத்தை தொடர்ந்து எழுதுவதினால் நாம் நினைத்த காரியம் உறுதியாக கைகூடும் என்பதில் சற்றும் ஐயமில்லை. மேலும் இதனால் ஏற்படும் பலங்களும், புண்ணியங்களூம் சொல்லிலும், கணக்கிலும் அடங்கா. எழுதும் பொழுது மௌனமாகவும், கவனத்துடன் மனதை ஒரு நிலைப்படுத்தி எழுதுவது மிக மிக அவசியமாகும். ராம நாமம் எங்கு ஒலித்தாலும் அங்கெல்லாம் நம் கண்களுக்குப் புலப்படாமல், தமது கண்களில் கண்ணீர் மல்கி ஆஞ்சனேயர் குடி கொண்டிருப்பாராம். ஆதலால் நாம் ஆஞ்சனேயரின் அன்புக்கும் பக்திக்கும் ஆளாகின்றோம். இதனால் நாம் சிற்றின்பத்திலிருந்து விலகி பக்தியை அடைகின்றோம். மனதில் தைரியத்தை அளித்து நம்மைக் காக்கின்றார் ஆஞ்சனேயர்.
"தீர்த்த யாத்திரை, பாப விமோசனம்:
கோபுர தரிசனம், கோடி புண்ணியம்" என்பார்கள். ஆண்டவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களிலும் தனித்து நிற்பதும், சிறப்பு வாய்ந்ததும் மனிதப் பிறவி ஒன்று தான். மனிதர்களாகப் பிறவி எடுத்த நாம், நாம் எடுத்த பிறவி நன்மை அடைய பல க்ஷேத்திரங்களுக்குச் சென்று ஆண்டவனை தரிசித்து புண்ணியத்தைச் சேர்த்துக் கொள்கிறோம். இதற்கும் மேலாக நாம் இருந்த இடத்திலேயே நாம் நமக்கு வேண்டியதை மனதில் எண்ணி ஸ்ரீ ராமஜெயம் எனும் மந்திரத்தை தொடர்ந்து எழுதுவதினால் நாம் நினைத்த காரியம் உறுதியாக கைகூடும் என்பதில் சற்றும் ஐயமில்லை. மேலும் இதனால் ஏற்படும் பலங்களும், புண்ணியங்களூம் சொல்லிலும், கணக்கிலும் அடங்கா. எழுதும் பொழுது மௌனமாகவும், கவனத்துடன் மனதை ஒரு நிலைப்படுத்தி எழுதுவது மிக மிக அவசியமாகும். ராம நாமம் எங்கு ஒலித்தாலும் அங்கெல்லாம் நம் கண்களுக்குப் புலப்படாமல், தமது கண்களில் கண்ணீர் மல்கி ஆஞ்சனேயர் குடி கொண்டிருப்பாராம். ஆதலால் நாம் ஆஞ்சனேயரின் அன்புக்கும் பக்திக்கும் ஆளாகின்றோம். இதனால் நாம் சிற்றின்பத்திலிருந்து விலகி பக்தியை அடைகின்றோம். மனதில் தைரியத்தை அளித்து நம்மைக் காக்கின்றார் ஆஞ்சனேயர்.
(((((((((( ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ))))))))))
Monday, May 2, 2011
"ஹரே கிருஷ்ண" மஹா மந்திரம் என்றால் என்ன?
மஹா மந்திரம் என்றால் என்ன?
மந்திரம் என்றால் மனதை விடுவிப்பது என்று பொருள். அதாவது 'மன்' என்றால் மனம். 'திரா' என்றால் "விடுவிப்பது". மனதை அதன் துன்பங்களில் இருந்து விடுவிப்பது மந்திரம் ஆகும். ஒரு மந்திரம், ஒரு குறிப்பிட்ட துன்பத்தை மட்டும் நீக்க உதவலாம். ஆனால் மஹா மந்திரம் எனப்படுவது எல்லாவிதமான துன்பங்களிருந்தும் மனதை விடுவிக்கும் சக்தி வாய்ந்ததாய் இருக்க வேண்டும்.
மனச்சஞ்சலங்கள், மனச்சோர்வு, மனஅழுத்தம், மனக்குழப்பம், பாவ விளைவுகள், தீய சிந்தனைகள், சண்டை சச்சரவுகள், காம, க்ரோத, மோஹ, லோப, மத, மாச்சர்யம் மற்றும் அனைத்து விதமான மனதின் துன்பங்களில் இருந்தும் மனதை விடுவிக்கும் சக்தி "ஹரே கிருஷ்ண" மந்திரத்திற்கு இருப்பதால் இம்மந்திரத்தை "மஹா மந்திரம்" என்று வேத சாஸ்த்திரங்கள் அழைக்கின்றன.
ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தைச் சொல்லக் கட்டுபாடுகள் எதுவும் இல்லை. உச்சரிக்கும் முறையானது, நம் காதுகளுக்கு கேட்கும் வகையில் தினமும் குறைந்த பட்சம் 108 முறை ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரித்து வந்தால் மன அமைதியையும் சந்தோஷத்தையும் பெறலாம்.ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
((((((((((((((((*))))))))))))))))
Sunday, May 1, 2011
வெண்கலக் குரலோன் தெய்வத் திரு சீர்காழியின் ஆண்டுக்கு ஆண்டு சுபதினம்
வெண்கலக் குரலோன் தெய்வத் திரு சீர்காழியின் சுபதினம்
ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்
ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்
வள்ளுவன் பிறந்து குறளைச் சொன்னால் அறிவுக்கு அது தான் சுப தினம்
வள்ளுவன் பிறந்து குறளைச் சொன்னால் அறிவுக்கு அது தான் சுப தினம்
புத்தன் பிறந்து போதனை செய்தால் அன்புக்கு அதுதான் சுபதினம்
புத்தன் பிறந்து போதனை செய்தால் அன்புக்கு அதுதான் சுபதினம்
காந்தி பிறந்து விடுதலை தந்தார் காந்தி பிறந்து விடுதலை தந்தார்
உரிமைக்கு அதுதான் சுப தினம்
ஒருவன் துணிந்து தியாகம் செய்தால்
உலகுக்கு அதுதான் சுப தினம்
ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்
நிறைகுடம் போல் ஒரு திரைப்படம் வந்தால்
ரசிகனுக்கு அதுதான் சுப தினம்
நிறைகுடம் போல் ஒரு திரைப்படம் வந்தால்
ரசிகனுக்கு அதுதான் சுப தினம்
உழுதுண்டு வாழும் மக்களுக்கெல்லாம்
அறுவடை நாளே சுப தினம்
உழுதுண்டு வாழும் மக்களுக்கெல்லாம்
அறுவடை நாளே சுப தினம்
லாட்டரி சீட்டில் லட்சம் விழுந்தால்
கிடைத்தவருக்கு அது சுபதினம்
லாட்டரி சீட்டில் லட்சம் விழுந்தால்
கிடைத்தவருக்கு அது சுபதினம்
வள்ளலின் கையில் பல லட்சம் இருந்தால்
எளியவர்க்கெல்லாம் சுப தினம்
ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்.
ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்
ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்
வள்ளுவன் பிறந்து குறளைச் சொன்னால் அறிவுக்கு அது தான் சுப தினம்
வள்ளுவன் பிறந்து குறளைச் சொன்னால் அறிவுக்கு அது தான் சுப தினம்
புத்தன் பிறந்து போதனை செய்தால் அன்புக்கு அதுதான் சுபதினம்
புத்தன் பிறந்து போதனை செய்தால் அன்புக்கு அதுதான் சுபதினம்
காந்தி பிறந்து விடுதலை தந்தார் காந்தி பிறந்து விடுதலை தந்தார்
உரிமைக்கு அதுதான் சுப தினம்
ஒருவன் துணிந்து தியாகம் செய்தால்
உலகுக்கு அதுதான் சுப தினம்
ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்
நிறைகுடம் போல் ஒரு திரைப்படம் வந்தால்
ரசிகனுக்கு அதுதான் சுப தினம்
நிறைகுடம் போல் ஒரு திரைப்படம் வந்தால்
ரசிகனுக்கு அதுதான் சுப தினம்
உழுதுண்டு வாழும் மக்களுக்கெல்லாம்
அறுவடை நாளே சுப தினம்
உழுதுண்டு வாழும் மக்களுக்கெல்லாம்
அறுவடை நாளே சுப தினம்
லாட்டரி சீட்டில் லட்சம் விழுந்தால்
கிடைத்தவருக்கு அது சுபதினம்
லாட்டரி சீட்டில் லட்சம் விழுந்தால்
கிடைத்தவருக்கு அது சுபதினம்
வள்ளலின் கையில் பல லட்சம் இருந்தால்
எளியவர்க்கெல்லாம் சுப தினம்
ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்.
--------------------------------------------------------------------------------------------------------
இம்மேதின நன்னாளில் தொழிலாளர் அனைவரும் நலம், வளம் பெற்று வாழ இறைவனை துதிப்போம்.
............................................................................................................................................................
Subscribe to:
Posts (Atom)